அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

வருகின்ற 13.03.2011 ஞாயிற்று கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மயிலாடுதுறை நாடார்சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் தோழர் R. ஜெயபால் அவர்கள் தலைமயில் நமது மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டச்சங்க நிர்வாகிகளும், கிளைச்சங்க நிர்வாகிகளும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் காலத்தில் தவறாமல் கலந்து கொண்டு செயற்குழுவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


ஆய்படு பொருள் :

1. அமைப்பு நிலை
2. நிதி நிலை
3.தேர்தல் முடிவு ஆய்வு -எதிர்கால கடமைகள்
4. கிளை மாநாடுகள்
5. மாவட்ட மாநாடு
6. மத்திய செயற்குழு போபால் ஏப்ரல் 2011
7. மாநில சங்க கட்டிடம் - தோழர் ஜெகன் சிலை
8. தல மட்ட பிரச்சனைகள்
9. இன்ன பிற


தோழமையுடன்
S. பாஸ்கரன்

மாவட்ட செயலர்