என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்
-கவிஞர் காசி ஆனந்தன்-
பொதுத்துறையை ஆலயம் என துதித்து .....
இன்று பொதுத்துறையை தனியாரின் பல் குத்தும் குச்சி
தீர்மானிக்கும்
அவலம் உடைத்திட- போர் குணம் ஏந்திட உறுதி ஏற்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் .......