'என்.எல்.சி பங்குகளை மட்டுமா விற்கிறோம்' - நாராயணசாமி


சென்னை: என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்பது மத்திய அரசின் கொள்கை முடிவு" என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்.எல்.சி பங்குகள் மட்டுமல்ல பெல், இந்திய ஆயி்ல் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்கப்போவதாக நாராயணசாமி கூறினார்.