நமது மாநில செயலர் இல்ல மண விழா
தமிழாய் வாழ்க வெல்க !
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
குறுந்தொகை
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
குறுந்தொகை