ஓய்வுக்கே ... ஒய்வு அளித்த எம்மான் தோழர் ஜெயபால்

மாநில சங்கம் இட்டப்பணி ... எந்நிலையிலும் குடந்தை மாண்பு குறைந்திடாது ...எப்பொழுதும் போல் சங்க பதாகை குடந்தையில் ஓங்கி ...நெடுக ... உயர பறக்க வேண்டும் என அனைவரின் நெற்றி பொட்டில்  உணர்வேற்றி  வைத்து  வெற்றி விழா சிறக்க செயலாற்றிய  செயல் இயக்குனர் தோழர் ஜெயபால் அவர்களுக்கு மத்திய ...மாநில சங்க சார்பில் பாராட்டு

ஓய்வுக்கே ... ஒய்வு அளித்த எம்மான் தோழர் ஜெயபால் வழி குடந்தை என்றும் நடக்கும்