உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ !
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ !
என்பதுவாய் ...
பஞ்சமில்லா வீரம் ..
வஞ்சமில்லா பாசம் ...
என தொடரும் ...
காரைக்குடி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்
தோழர்கள் .லால்பகதூர் / மாரி / பாலமுருகன்
( தல) ( தளபதி) ( நிதி )
பணி உச்சமடைய
வாழ்த்துக்கள் !