NFBW - தொடர் முழக்க போராட்டம் -ஆகஸ்ட் 12








வழக்கம்  போல் ...தோழர் ...தோழியர் ...
குடந்தை மாவட்டம் முழுவதும் விடுப்பெடுத்து ...
தர்ணாவில் பங்கேற்றனர் ... பங்கேற்றோர்  விகிதம்  48 %...
தலைமை செய்தார் தோழர் ஜெயராமன் TEPU 
கன்வீனர் தோழர் .விஜய் துவக்கிவைத்தார் ....
SEWA மாவட்ட தலைவர் தோழர் .கணேசமூர்த்தி ...விளக்கவுரை தந்தார் ...
PEWA மாநில செயலர் தோழர் பாலகிருஷ்ணன் கோப உரையாற்றினார் ...
AIBSNLOA மாநில செயலர் தோழர் .M .S .R  வாழ்த்தினார் ...
NFTE மாநில அமைப்பு செயலர் தோழர் .பாலமுருகன் உரை தந்தார் ...
NFTE மாவட்ட தலைவர் தோழர் .கணேசன் கோபத்தை கொட்டி தீர்த்தார் ...
மாவட்ட ,கிளை சங்க பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி பிரச்சினை சேர்த்து 
உரை நிகழ்த்தினார்கள் ...
தோழர் .சௌந்தர் சுட்டெரிக்கும் வெயிலில்
வியர்வையில் நனைந்திருந்த ...  போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் ..
அழகாக புகைப்படம் எடுக்க ...
தோழர் ராமகிருஷ்ணன் நன்றி சொல்ல ..
தோழர் .ஜெகநாதன் முழக்கமிட ...
கோப விதை தூவி ..செப் 2 வேலைநிறுத்த  விளக்க கூட்டமாகவும் ...
இனிதே ...நிறைவுற்றது ...தர்ணா .