ஊரை எழுப்பிடவே - துயர் ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் !
NFTE மண்ணில் முளைத்தவன் நான் ...!
அதன் மார்பில் திளைத்தவன் நான் ! எண்ணி துணிந்துவிட்டேன் !
அநீதி எதிர்த்திடுவேன் ....அடித்து துரத்திடுவேன் !
என முழக்கத்தோடு ....திரள் தோழர் கூட்டத்தில் ..
தோழர் எம் ஆர் தேசிய கொடி உயர்த்த ...ஜோதி சங்க கொடி உயர்த்த
துவங்கியது ....உற்சாகமாய் !
மாவட்டத்தின் பல பகுதி ஒப்பந்த ஊழியர்கள் ..பிரச்சினைகள் எடுத்துரைக்க ...
தோழர்கள் .ஜெயபால் .லட்சம் .செல்வம் ,தமிழ்மணி வாழ்த்துரைக்க ..
தோழர்கள் .நடராஜன் ..மாநில செயலர் ..காமராஜ் ...மாநில தலைவர் வழிநடத்தும் உரை தர ...
SEWA மாநில தலைவர் .தோழர் .G .கனகராஜன் ...
PEWA மாநில செயலர் .தோழர் .N.பாலகிருஷ்ணன் ..
TEPU மாவட்ட செயலர் தோழர் .T .ஜெயராமன் ...
SNEA தலைவர் திரு கபிலன் என தோழமையாளர்கள்
வருகை தந்து வாழ்த்துரைக்க ...குடந்தை மாவட்ட நிர்வாகிகளாக ...
தோழர்கள் .சந்திரசேகர் -ராஜேஷ் -அசோக்குமார் ...தேர்வாகினர் ...
துள்ளல் ...உற்சாகம் ...வேகம் ...கோபம் ...பிரதிபலிக்க
மாவட்ட மாநாடு ....!!! சிறக்க வென்றது !