யோகிகள் ...நாடாண்டாளும் ...
பட்ஜெட் ... சமாதியிலிருந்து எழுந்து வந்தாலும் ...
எதற்கும் அஞ்சாது ...
உழவால் மண்ணை பிளந்த விவசாயி ..
தொடர்ந்து 7 நாளாய் ...
டெல்லி ஜந்தர் மந்தர் பிளந்தான் ...
கோரிக்கைகள் தீர்க்கவிட்டால் ...???
விவசாயிக்கு தெரியும் ...
விளையவைக்கவும் ....களையெடுக்கவும் !
வாழ்த்துக்கள் !வணங்குகிறோம் !!!