கடும் நிதி நெருக்கடி சூழலில் , நிதி  சிக்கன நடவடிக்கை  வலியுறுத்தி  9.5.2018 அன்று  நடைபெற்ற கலந்தாய்வில் சங்கங்கள் சொன்ன கோரிக்கைகள் எவையும் அமல்படுத்தப்படவில்லை ஆனால் வெளிநாட்டு விமான பயணங்கள் தொடர்கிறது .ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் ... எனவே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி CMD க்கு மத்திய சங்கம் எழுதிய கடிதம் CLICKHERE