சனியல்ல .... ஒழிந்திட ... ஞாயிராய் எழுந்திடும் கூட்டம் ....திரண்டது பாரீர் ...இணைந்த கரங்கள் .... இனித்திடவே .... இணைந்திடவே .... என வருகை தந்த ஆயிரத்தை தொட்ட திருக்கூட்டம் ....
குடந்தையில் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள யாரும் செல்லவில்லையாம் ...அப்படி சென்றவர்கள் கோவில் பார்க்க தான் சென்றார்கள் என தனியறை சிந்திப்பு குரல் ...
குடந்தையில் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள யாரும் செல்லவில்லையாம் ...அப்படி சென்றவர்கள் கோவில் பார்க்க தான் சென்றார்கள் என தனியறை சிந்திப்பு குரல் ...
ஆம் ....