மதுரை நீதி காத்திட ...நியாயம் உணர்த்திட 

4.9.2014 ல்  சென்னையில்  நடைபெறவிருந்த 
மாநிலசெயலர்  பட்டாபி -ன் 
உண்ணாவிரத போராட்டம் 
கொடைக்கானல் மலை போல்...
வந்த துயரம் !
மதுரை நிர்வாகத்தின் உத்தரவுகள் வெளியாகி ...
பனிபோல் விலகியதால் ! 
விலக்கிக்கொள்ளப்பட்டது .
களம் காண தயார்நிலை இருந்தோர்க்கும் 
அனுபவ ... அணுகுமுறையால் 
தீர்வுகண்ட மாநில செயலர்க்கும் ...
குறிப்பாக 
ஈரோட்டில் பணிக்குழு பயிலரங்கம் 
நடைபெற்ற திருமண மண்டபத்தின் உள்ளே 
செல் சிக்னல் கிடைக்காத காரணத்தால் 
செல்பேசியோடு மண்டபத்தின் வாசலில் 
சிக்னல் கிடைக்கும் இடம் அறிந்து ... 
அமர்ந்து ..காத்திருந்து 
மாநில செயலர் , மாநில நிர்வாகத்தோடு 
பேச்சு வார்த்தை நடத்திட  
காரியமாற்றிய  
சென்னை தோழர் முரளிக்கும் 
நன்றி ... நன்றி ... நன்றி ....!