தன்னெழுச்சியாய்...எழுந்திட்ட ...
தமிழ் மாநில மரபு தொடர்ச்சியென...
எட்டுத்திக்கிலுமிருந்து...
சமூக சிந்தனை நெஞ்சம் நிறுத்தி ...
திரண்டிட்ட ... தோழர் தோழியர் திருக்கூட்டம் !