G Balas cartoon

மக்களாட்சியில் ...
மக்கள்  மாண்டதை ...
மக்கள் மன்றத்தில் சொன்னால் ...
சிறையாம் !
கலைஞன் மனிதன் அல்ல 
காலமவன் ...!
காலம் பதில் சொல்லும் ..
உரக்க சொல்லும் ...விரைவில் !