BSNL டவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியா சூழலில் ..நிதி ஒதுக்கீடு கோரி ...போராடி பெற்றோம் ...ஆனால் ...ஒண்ட வந்த பிடாரி ...ஊர் பிடாரியை விரட்டியது போல ...மிகுந்த சிரமத்திற்கு பின் பெறப்பட்ட நிதியில் ...ரிலையன்ஸ் ஷேர் டவர்களுக்கு மட்டும் முன்னுரிமையாக அவசர அவசரமாக ...மின் கட்டணம் செலுத்த படுகிறது . ரிலையன்ஸ் ஷேர் டவர்களுக்கு முன்பே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட BSNL டவர்கள் இன்னமும் காத்திருக்கிறது .... இது என்ன நியாயம் ...என்ன நீதி ?