5 நாட்களாய் BSNL EC ரீசார்ஜ் ஆவதில்லை. வாடிக்கையாளர்கள் தவிக்கிறார்கள். யாரிடம் இதைப் பற்றி கேட்டாலும் வாயைமூடி அமர்ந்துள்ளனர்.
மிகப்பெரிய நிறுவனம் இதைப்பற்றி வேண்டுகோள் அறிக்கையாவது விடவேண்டாமா ?
கண்மூடி ருத்ராட்ச பூனையாய் BSNL-ஐ கொள்ளும் பார்தீனி செடிகள்... மீது என்ன நடவடிக்கை..
BSNL மேல்மட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுவே வாடிக்கையாளர்களின் கேள்வி.
விரிவாக்க பணி காணாது
மராமத்து பணி மட்டும் பார்க்கும்
நிர்வாகத்தை எதிர்த்து
போராட்டம் நடத்துவது தான்
BSNL-ஐ காத்திடும் வழி!!!