நாமும் ... மகா மகமும் ...

இருளாக இருக்கிறது ... இருளாக இருக்கிறது ...
என சொல்லிக்கொண்டிருப்பதை விட ...
உன்னால் முடிந்தால் ... 
ஒரு மெழுகுவர்த்தியாவது ..
ஏற்றி வை என்பதை நினைத்து 
குடந்தை நகர் முழுவதும் 
NFTE மாவட்டசங்கம் சார்பில் 
மகா மக அழைப்பில் ...
BSNL  சுவரொட்டிகள்  ...நம் பெருமை பேச 
நம் சேவையை குன்றேறி முழங்கிட 
தயார் என்பதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறோம் !